"விடியல் விண்ணில் அல்ல! மனிதா உன்னில்"

Sunday, August 9, 2009

கருத்தாய்வுப் போட்டியில் கலந்துகொள்வோம் !

அன்பார்ந்த வாசக பெருமக்களே !

இலக்கிய ஆர்வமுடைய நமக்கு ‘மணற்கேணி 2009’ கருத்தாய்வுப் போட்டி ஒரு நல்ல வாய்ப்பினை வழங்கியுள்ளது. அதை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். விவரம் அறிய தமிழ்மணம்.நெட் – ஐ அணுகவும்.

இப்போட்டிக்கு நானும் ஒரு கட்டுரை அனுப்பியுள்ளேன் என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறேன். போட்டியில் பங்கு பெறுபவர்களுக்கு வெற்றி பெற வாழ்த்துக்கள் !!

No comments:

Post a Comment