அன்பார்ந்த வாசக பெருமக்களே !
இலக்கிய ஆர்வமுடைய நமக்கு ‘மணற்கேணி 2009’ கருத்தாய்வுப் போட்டி ஒரு நல்ல வாய்ப்பினை வழங்கியுள்ளது. அதை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். விவரம் அறிய தமிழ்மணம்.நெட் – ஐ அணுகவும்.
இப்போட்டிக்கு நானும் ஒரு கட்டுரை அனுப்பியுள்ளேன் என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறேன். போட்டியில் பங்கு பெறுபவர்களுக்கு வெற்றி பெற வாழ்த்துக்கள் !!
Sunday, August 9, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment