"விடியல் விண்ணில் அல்ல! மனிதா உன்னில்"

Tuesday, March 17, 2009

பேச்சுக் கலை

“ஆர்த்தசபை நூற்றொருவர்
ஆயிரத்து ஒன்றாம் புலவர்
வார்த்தை பதினாயிரத்து ஒருவர்

- ஒளவையார்

உயர்ந்த சபைகளில் அமரும் தகுதி நூறு பேரில் ஒருவருக்கு வாய்க்கும். ஆயிரம் பேரில் ஒருவரே கவிஞராய்த் திகழ்வர். ஆனால் பேச்சாளராய் இருப்பவர் பதினாயிரம் பேரில் ஒருவரே என்பது ஒளவையின் கருத்து. ஆகவே பேசும்கலை என்பது பார்க்க எளியதாக இருப்பினும் அது ஓர் அரிய கலையே!
- நன்றி. முனைவர். உலகநாயகி பழனி அவர்கள்.

1 comment:

Thavanipriyan said...

KAVITHAI ANAITHUM MIGA ARUMAIYAGA ULLATHU ENTHU

EMAIL MUGAVARIKKU KAVITHAIGAL ANUPPUM PADI

THANGALAI THAZHMAIYUDAN KETTUKKOLKIREN .


raja17811@yahoo.com

Post a Comment